Tag: Batticaloa

கைதை காணொளி எடுத்த பொலிஸாருக்கு சிக்கல்; விசாரணை ஆரம்பம்

கைதை காணொளி எடுத்த பொலிஸாருக்கு சிக்கல்; விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ததில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது. ...

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ...

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறவுள்ளதாக நிந்தவூர் காதி நீதிமன்ற நீதிபதியும், கல்முனை பதில் காதி நீதிபதியுமான எம்.ஐ.எம். இல்யாஸ் அறிவித்துள்ளார். இதற்கமைய ...

மத அடையாள சீருடை அனுமதி குறித்து அமைச்சரின் கூற்று தவறு; செவிலியர் சங்கம் ஆட்சேபனை!

மத அடையாள சீருடை அனுமதி குறித்து அமைச்சரின் கூற்று தவறு; செவிலியர் சங்கம் ஆட்சேபனை!

முஸ்லிம் செவிலியர்கள் தங்கள் விருப்பப்படி மத அடையாள சீருடைகளை மாற்றிக்கொள்ள, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித அனுமதித்ததை, இலங்கை செவிலியர் சங்கம் ஆட்சேபித்துள்ளது. அமைச்சரின் ...

வவுனியாவில் சட்டவிரோத சொத்து சேர்த்தல் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு!

வவுனியாவில் சட்டவிரோத சொத்து சேர்த்தல் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு!

சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வவுனியாவிலும் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின் விசேட பிரிவு ...

அம்பாறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம்; திறந்து வைத்தார் இந்தியஉயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

அம்பாறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம்; திறந்து வைத்தார் இந்தியஉயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

கிழக்கு மாகாணம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரி களுகொள்ள பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை ...

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன் சார்ந்த ...

8,547 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல்

8,547 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல்

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் ...

வேலணையில் அனுமதியின்றி கட்டடங்களை நிர்மாணிக்க தடை

வேலணையில் அனுமதியின்றி கட்டடங்களை நிர்மாணிக்க தடை

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என ...

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது; சி.ஐ.டி விசாரணை பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம்

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது; சி.ஐ.டி விசாரணை பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம்

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது. ஊடகங்களில் பரவிய செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என்று பிரபல நடிகையும் மொடல் அழகியமான ஸ்ரீமலி பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸ் காவலில் ...

Page 609 of 1158 1 608 609 610 1,158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு