Tag: politicalnews

6 -10 மணி வரை மின்வெட்டு?; இது வரை எந்தத்தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

6 -10 மணி வரை மின்வெட்டு?; இது வரை எந்தத்தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

நாடு எதிர்நோக்கி வரும் எரிபொருள் சிக்கலின் விளைவாக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழு ...

எரிபொருளை பவுஸருடன் மறைத்து வைத்திருந்த தொழிலதிபர் கைது

எரிபொருளை பவுஸருடன் மறைத்து வைத்திருந்த தொழிலதிபர் கைது

பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக எரிபொருள் பவுஸர் ஒன்றைமறைத்து வைத்திருந்த கோனபொல பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வலான ஊழல் ஒழிப்புஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

தனியார் காணியில் இரண்டு நாட்களேயான குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

தனியார் காணியில் இரண்டு நாட்களேயான குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

மீகஸ்வேவ காவல்துறையினர், பள்ளியகொடெல்ல பகுதியிலுள்ள தனியார் நிலத்தில் குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (24) மாலை, சுமார் இரண்டு நாட்கள் வயதுடையதாக ...

அமெரிக்காவை வம்புக்கு இழுக்கிறதா வடகொரியா?

அமெரிக்காவை வம்புக்கு இழுக்கிறதா வடகொரியா?

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாகஅதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், ...

ஐ.பி.எல் புதிய விதிமுறைகள்; பரிசளிப்பு நிகழ்வுகளில் கைகுறைத்த மேலங்கி அணிந்தால் அபராதம்

ஐ.பி.எல் புதிய விதிமுறைகள்; பரிசளிப்பு நிகழ்வுகளில் கைகுறைத்த மேலங்கி அணிந்தால் அபராதம்

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதித்துள்ளது. அதன்படி, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது, வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து ...

மட்டு கொம்மாதுறையில் சட்டவிரோதமான முறையில் 230 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

மட்டு கொம்மாதுறையில் சட்டவிரோதமான முறையில் 230 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று முன்தினம் (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் பொலிசார் ...

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தற்போது ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும், தோலுடன் கூடிய ஒரு கிலோ உறைந்த கோழி இறைச்சியின் விலை 100 ரூபாயிலும் உயர்ந்துள்ளது. சிறிய முட்டையின் ...

ரூ. 5,000 இற்குக் குறைவான LankaQR கொடுப்பனவுகளுக்கான மேலதிக கட்டணங்கள் நீக்கம்

ரூ. 5,000 இற்குக் குறைவான LankaQR கொடுப்பனவுகளுக்கான மேலதிக கட்டணங்கள் நீக்கம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், LankaQR மூலமான ரூ. 5,000 இற்கும் குறைவான பணப்பரிமாற்றங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பணம் அனுப்புபவர் ...

அவெசும முதியோர் கொடுப்பனவு நாளை

அவெசும முதியோர் கொடுப்பனவு நாளை

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. ...

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதால் ஈரானை தாக்க வாய்ப்புக்கிடைத்தும் நாங்கள் தாக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதால் ஈரானை தாக்க வாய்ப்புக்கிடைத்தும் நாங்கள் தாக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் ...

Page 253 of 763 1 252 253 254 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு