Tag: Battinaathamnews

ஏப்ரல் இறுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்; 4 கப்பல்கள் நாட்டிற்கு வருகை

ஏப்ரல் இறுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்; 4 கப்பல்கள் நாட்டிற்கு வருகை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார். ...

நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்க்க கோரிக்கை

நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளை மீண்டும் “அதி கஷ்ட பாடசாலை” பட்டியலில் சேர்க்க கோரிக்கை

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தொடரின் 9வது சபை அமர்வு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நாவிதன்வெளி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் சபை தவிசாளர் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 454 கையடக்க தொலைபேசிகளுடன் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 454 கையடக்க தொலைபேசிகளுடன் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகள் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலக மகளிர்தின கொண்டாட்டம்-2026

மண்முனைப்பற்று பிரதேச செயலக மகளிர்தின கொண்டாட்டம்-2026

பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப்பொருளை பிரதிபலிக்கும் நோக்குடன் 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினம் 10. 3.2026 செவ்வாய்க்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலக ...

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பமான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை!

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பமான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை!

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் ...

“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்” தொடர்பான கலந்துரையாடல்

“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்” தொடர்பான கலந்துரையாடல்

"தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்" என்னும் வேலை திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலானது மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன் ...

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 2 மீன்பிடி படகுகளை பிடித்த கடற்படை

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 2 மீன்பிடி படகுகளை பிடித்த கடற்படை

நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த படகுகளில் சுமார் 600க்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் ...

“ரணிலுக்கு தோண்டிய குழி அனுரவுக்கே!” – நீண்ட காலம் சிறையில் இருப்பார் என உதய கம்மன்பில எச்சரிக்கை

“ரணிலுக்கு தோண்டிய குழி அனுரவுக்கே!” – நீண்ட காலம் சிறையில் இருப்பார் என உதய கம்மன்பில எச்சரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நீண்ட காலம் சிறையில் இருப்பார் என எதிர்க் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரான உதயகம்மன்பில ...

ஈரானிய சிறுமிகளை கொன்றது அமெரிக்க ஏவுகணைகளே!: பென்டகன் விசாரணை ஆரம்பம்

ஈரானிய சிறுமிகளை கொன்றது அமெரிக்க ஏவுகணைகளே!: பென்டகன் விசாரணை ஆரம்பம்

ஈரானின் மினாப் நகரில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் குறித்து முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்க செனட் சபையின் 46 ...

இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் வழியைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய ஈரான்!

இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் வழியைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய ஈரான்!

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரானுக்கிடையில் போர் நிலவி வருகின்ற நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக மசகு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ...

Page 314 of 2056 1 313 314 315 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு