Tag: srilankapolice

கஹவத்தையில் மாணிக்கக்கல் வர்த்தகர் கைது

கஹவத்தையில் மாணிக்கக்கல் வர்த்தகர் கைது

கஹவத்தை - நீலகம வீதியில் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர் ...

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் ...

மத்திய கிழக்கு போரால் உயர்ந்த எரிபொருள் விலை; அவுஸ்திரேலியாவின் இரு மாகாணங்களில் பொதுப் போக்குவரத்து இலவசம்!

மத்திய கிழக்கு போரால் உயர்ந்த எரிபொருள் விலை; அவுஸ்திரேலியாவின் இரு மாகாணங்களில் பொதுப் போக்குவரத்து இலவசம்!

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலியாவின் இரண்டு மாகாணங்களில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கும் திட்டம் ...

வெப்பமான காலநிலையில் அதிகரிக்கும் திருட்டுக்கள்; இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

வெப்பமான காலநிலையில் அதிகரிக்கும் திருட்டுக்கள்; இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படக்கூடிய திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, வீட்டு உரிமையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்கு ...

விஜய்யின் தவெக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

விஜய்யின் தவெக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக ...

மின்சாரக் கட்டணம் 13.56% உயருகிறதா? இறுதித் தீர்மானம் நாளை வெளியீடு!

மின்சாரக் கட்டணம் 13.56% உயருகிறதா? இறுதித் தீர்மானம் நாளை வெளியீடு!

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு அனைத்து நுகர்வோர் ...

உலகின் மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல்; பஹ்ரைனில் பதற்றம்!

உலகின் மிகப்பெரிய அலுமினியத் தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல்; பஹ்ரைனில் பதற்றம்!

உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது நேற்று (28) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் ...

வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருள் சேமிப்பு; பெண் கைது

வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருள் சேமிப்பு; பெண் கைது

தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சமகிபுர, ஊவா குடாஓய ...

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் தீவிரம்!

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் தீவிரம்!

அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தின் ...

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி ...

Page 281 of 799 1 280 281 282 799
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு