நீர் கட்டண நிலுவையை அறவிட அரசு அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை ...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் இன்று (08)உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்னிலையில் ...
தமிழகத்தின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைந்துள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் நேற்று (07) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், சுமார் ரூ.3.5 கோடி ...
மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்பட்ட நான்கு தனியார் பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பறிமுதல் செய்துள்ளனர். அம்பலாங்கொடை ...
மட்டக்களப்பு நகரப் பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற தீ விபத்துகளைத் தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் மின் இணைப்புகளை மீளப் பரிசோதனை செய்வது அவசியம் என ...
https://youtube.com/shorts/Plk6oWfZSzs?feature=share
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தீயணைப்பு கருவி (Fire Extinguisher) கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட லண்டன் பயணத்தின் போது அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு இன்று (08) கொழும்பு ...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது, ...
தொல்பொருள் திணைக்களம் நாட்டில் எந்தவொரு இனவாத மற்றும் மதவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.எதிர்கால தலைமுறையினருக்காக தொல்பொருள் சின்னம் பாதுகாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற ...
