Tag: election

வெசாக் பூரணை தினம் இன்று; 61 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

வெசாக் பூரணை தினம் இன்று; 61 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு ...

ஏறாவூர்பற்றில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு

ஏறாவூர்பற்றில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் ; “மூச்சின் மூச்சு வீரனின் புகழிடம்” என்ற திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு ஏறாவூர்ப்பற்று தும்பாலஞ்சோலை இராணுவ ...

பெரியகல்லாறில் கார் விபத்து; சிறுவன் உட்பட நான்கு பேர் காயம்

பெரியகல்லாறில் கார் விபத்து; சிறுவன் உட்பட நான்கு பேர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். வேகமாக சென்ற கார் வீதியை ...

அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை

அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுகளின் செயலாளர்கள், ...

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

அவுஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கி ...

பௌத்த மதத்தை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்; எவரும் விமர்சிக்க தேவையில்லை; ஞானசார தேரர்

பௌத்த மதத்தை பார்த்துக்கொள்ள எமக்கு தெரியும்; எவரும் விமர்சிக்க தேவையில்லை; ஞானசார தேரர்

கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து முற்றிலும் நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்வது போன்ற நிலையிலேயே தற்போது பௌத்த மதத்தை விமர்சிப்பவர்கள் உள்ளனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் ...

பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை குறித்து அரசிடம் கோரிக்கை!

பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை குறித்து அரசிடம் கோரிக்கை!

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை Family Planning Association of Sri Lanka நிறைவேற்றுப் ...

யாழில் 15 வயது மாணவி கர்ப்பம்; சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது

யாழில் 15 வயது மாணவி கர்ப்பம்; சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, ...

பழைய ஊழல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழியும்; ரணில், சஜித், ராஜபக்சக்களை சாடிய சரத் பொன்சேகா!

பழைய ஊழல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழியும்; ரணில், சஜித், ராஜபக்சக்களை சாடிய சரத் பொன்சேகா!

தற்போதைய அரசு தனது முழுமையான ஐந்தாண்டு கால ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன், அரசைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சிக்கும் தாம் ...

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

காரைதீவு பிரதான வீதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய நபரொருவருக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (29) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று ...

Page 26 of 678 1 25 26 27 678
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு