Tag: srilankapolice

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20.03.2026) அதிகாலை காட்டு யானை ஒன்று வைத்தியசாலைக்கு உட்புக வந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் பதிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் பதிவு

2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ...

யாழில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ மற்றும் கடற்படை பாதுகாப்பு

யாழில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ மற்றும் கடற்படை பாதுகாப்பு

QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசிஇலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கைநேற்றைய தினம்வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் ...

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்!

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்!

சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் ...

அர்ச்சுனாவின் கொடும்பாவி எரித்து 28 அமைப்புக்களின் விவசாயிகள் போராட்டம்

அர்ச்சுனாவின் கொடும்பாவி எரித்து 28 அமைப்புக்களின் விவசாயிகள் போராட்டம்

கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு ...

எரிபொருள் QR சிக்கலா? இதோ உடனடித் தீர்வு! புதிய உதவிச் சேவை!

எரிபொருள் QR சிக்கலா? இதோ உடனடித் தீர்வு! புதிய உதவிச் சேவை!

தேசிய எரிபொருள் அனுமதி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உடனடி உதவிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கட்டமைப்பில் பதிவு செய்யும்போது ...

பயணிகளை இடைநடுவில் இறக்கி சென்ற பேருந்து-பேருந்துக்கு 3 நாள் தடை;நடத்துனருக்கு 5 நாள் தடை

பயணிகளை இடைநடுவில் இறக்கி சென்ற பேருந்து-பேருந்துக்கு 3 நாள் தடை;நடத்துனருக்கு 5 நாள் தடை

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார்பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின்நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக ...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ...

முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு

முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு

மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல ...

வடக்கு மாகாண சிங்கள மக்களின் உரிமைக்காக யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்

வடக்கு மாகாண சிங்கள மக்களின் உரிமைக்காக யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் ...

Page 301 of 798 1 300 301 302 798
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு