Tag: Battinaathamnews

வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என அறிவிப்பு

வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என அறிவிப்பு

இலங்கை முழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறைந்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காற்றை ...

யாழில் வீட்டு பணிப்பெண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது

யாழில் வீட்டு பணிப்பெண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 54 வயதுடைய பெண் ஒருவர், தாம் வேலை செய்த வீட்டில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியால் கைது

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சிஐடியால் கைது

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாடகைக் காரின் சேசிஸ் எண்ணை மாற்றி, அதன் போலிப் ...

ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது; மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது; மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. இவ்விடயத்தில் ...

எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிக்க இணக்கம்

எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிக்க இணக்கம்

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் நாளை (28) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நகரங்களுக்கு இடையிலான எரிபொருள் ...

எரிபொருள் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வருகிறது

எரிபொருள் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வருகிறது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் ...

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 ...

வடகொரிய அதிபருக்கு துப்பாக்கியை பரிசாக வழங்கிய பெலாரஸ்

வடகொரிய அதிபருக்கு துப்பாக்கியை பரிசாக வழங்கிய பெலாரஸ்

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோ முதன்முறையாக நேற்று (26) வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்னை சந்தித்தார். இச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் ...

எரிபொருள் விலை 5000 ரூபாவாக அதிகரித்தாலும் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு; சத்தாரதன தேரர்

எரிபொருள் விலை 5000 ரூபாவாக அதிகரித்தாலும் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு; சத்தாரதன தேரர்

எரிபொருள் விலை 5000 ரூபாவாக அதிகரித்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு வழங்கும் ஆதரவை எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்போவதில்லை என ராஜாங்கணே சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார். கடந்த கால ...

Page 267 of 2051 1 266 267 268 2,051
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு