மட்டக்களப்பில் இளம்பெண் படுகொலை; நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி – சாணக்கியன் பங்கேற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, காயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும், சடலமாக இன்னொரு ...










