கிழக்கு மாகாணத்தில் ‘காணி மீட்பு வாரம்’ பிரகடனம்; மயிலத்தமடு முதல் வட்டுவாகல் வரை தொடரும் ஆக்கிரமிப்பு!
எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம்,வளங்கள் இழக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை ...










