Tag: BatticaloaNews

கீழ் தரப்பட்டுள்ள அரச சேவைகளை பெற்றுக்கொள்ள இனி டின் இலக்கம் கட்டாயம்

கீழ் தரப்பட்டுள்ள அரச சேவைகளை பெற்றுக்கொள்ள இனி டின் இலக்கம் கட்டாயம்

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) ...

நாங்கள் ஈரானின் பக்கமே உள்ளோம்; நாமல்

நாங்கள் ஈரானின் பக்கமே உள்ளோம்; நாமல்

இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ...

ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல்; 500 இற்கும் மேற்பட்டோர் பலி

ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல்; 500 இற்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலினால் 555 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள்; இன்று காலை வரை சுமார் 5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள்; இன்று காலை வரை சுமார் 5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் ...

நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

நீதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் நீதி அமைச்சர் பதவியை ஏற்கும்படி தன்னைக் கோரினார் என்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் ...

மூன்றாம் உலகப் போராக மாறுமா?; ஈரானுக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்துக் களமிறங்கியது சீனா!

மூன்றாம் உலகப் போராக மாறுமா?; ஈரானுக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்துக் களமிறங்கியது சீனா!

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ...

பாடசாலைகளுக்கு இடையிலான Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு இடையிலான Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வருடாந்தப் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ...

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவு!

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் ...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

புதிய இணைப்பு இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ...

Page 426 of 1315 1 425 426 427 1,315
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு