நாடளாவிய ரீதியில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவுறுத்தல்
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை மையங்களில் ...










