Tag: Batticaloa

பிர.பாக.ரன், சூசை, பொட்டு அம்.மான் போன்றோரை பின்வாசல் வழியாக தப்பிக்க வாய்ப்பளிப்பதற்கு ராஜபக்ஷர்கள் முயற்சித்தனர்!; இப்படியும் கூறுகிறார் சரத் பொன்சேகா

பிர.பாக.ரன், சூசை, பொட்டு அம்.மான் போன்றோரை பின்வாசல் வழியாக தப்பிக்க வாய்ப்பளிப்பதற்கு ராஜபக்ஷர்கள் முயற்சித்தனர்!; இப்படியும் கூறுகிறார் சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தரப்பினரை பின்வாசல் வழியாக தப்பிக்க முயற்சித்த ராஜபக்ஷர்கள்; சரத்பொன்சேகாவின் புதுக்கதை தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பின்வாசல் ...

தொடரும் 12யானைகளின் அட்டகாசம்!; தீர்வு கோரும் திருப்பெருந்துறை பொதுமக்கள்!

தொடரும் 12யானைகளின் அட்டகாசம்!; தீர்வு கோரும் திருப்பெருந்துறை பொதுமக்கள்!

மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 12 யானைகள் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றது. 5 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை ...

யாழில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ...

தேசிய மக்கள் சக்தி விடுதலைப் புலிகளின் பிரதி; டயஸ்போரா மீது நாமல் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி விடுதலைப் புலிகளின் பிரதி; டயஸ்போரா மீது நாமல் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் ...

அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்

அதிவேக வீதியில் பயணிகள் ஆசனப்பட்டி அணியாத 9,000 சாரதிகளுக்கு அபராதம்

அதிவேக வீதிகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாது பயணித்த 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதிவேக வீதிகளின் ...

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை; 1 மணிக்குப் பின்னர் மழை என எதிர்வுகூறல்

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை; 1 மணிக்குப் பின்னர் மழை என எதிர்வுகூறல்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

அக்குரேகொட இரட்டைக் கொலை; துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்

அக்குரேகொட இரட்டைக் கொலை; துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்

அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று (21) கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி ஒரு முன்னாள் ...

கல்கிசையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!

கல்கிசையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!

கல்கிசை, வில்லியம் பிரதேசத்தில் சுமார் 110 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிசை பிரிவுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் ...

மட்டு நவகிரிகுளத்தின் வான் கதவுகள் 6 அடி திறப்பு; கிராமத்தின் ஒரே பாதை மீண்டும் தாளிறக்கம்

மட்டு நவகிரிகுளத்தின் வான் கதவுகள் 6 அடி திறப்பு; கிராமத்தின் ஒரே பாதை மீண்டும் தாளிறக்கம்

மட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாளிறங்கிய நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக ...

கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்

கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்

2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு ...

Page 325 of 1137 1 324 325 326 1,137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு