Tag: Srilanka

பருத்தித்துறை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பருத்தித்துறை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் சக்தி ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை தொடர்பில் நான்கு மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை தொடர்பில் நான்கு மாணவர்கள் கைது

பகிடிவதை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட ...

மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ...

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு

கண்டி - பதுளை தொடருந்து மார்க்கத்தின், எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நாட்களில் பெய்துவரும் கனமழை ...

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளது. அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என ...

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற இலங்கை குற்றவாளிகளை அழைத்து வர நடவடிக்கை

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற இலங்கை குற்றவாளிகளை அழைத்து வர நடவடிக்கை

நாட்டில் குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலரை மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. டுபாய், இந்தியா மற்றும் கனடா ...

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் ...

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது. ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் ...

பகிடிவதை குறித்து கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு

பகிடிவதை குறித்து கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைச் சம்பவங்களை தடுப்பது குறித்துக் கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்விப் பிரதியமைச்சர் மருத்துவர் மதுர விதானகே இந்த அழைப்பை விடுத்துள்ளார். ...

Page 272 of 747 1 271 272 273 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு