Tag: srilankapolice

“ஈரான் கண்மூடித்தனமாக தாக்குகிறது”; கண்டிக்குமாறு யுனிசெஃபிடம் இஸ்ரேல் கோரிக்கை

“ஈரான் கண்மூடித்தனமாக தாக்குகிறது”; கண்டிக்குமாறு யுனிசெஃபிடம் இஸ்ரேல் கோரிக்கை

இஸ்ரேலியப் பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்து ஈரான் நடத்தும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் (UNICEF) இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக ...

யாழ் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் ...

6 -10 மணி வரை மின்வெட்டு?; இது வரை எந்தத்தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

6 -10 மணி வரை மின்வெட்டு?; இது வரை எந்தத்தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

நாடு எதிர்நோக்கி வரும் எரிபொருள் சிக்கலின் விளைவாக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழு ...

தனியார் காணியில் இரண்டு நாட்களேயான குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

தனியார் காணியில் இரண்டு நாட்களேயான குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

மீகஸ்வேவ காவல்துறையினர், பள்ளியகொடெல்ல பகுதியிலுள்ள தனியார் நிலத்தில் குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (24) மாலை, சுமார் இரண்டு நாட்கள் வயதுடையதாக ...

அமெரிக்காவை வம்புக்கு இழுக்கிறதா வடகொரியா?

அமெரிக்காவை வம்புக்கு இழுக்கிறதா வடகொரியா?

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாகஅதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், ...

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் இயற்கை எய்தினார்

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் இயற்கை எய்தினார்

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் தனது எழுபத்தேழாவது வயதில் இன்று (25) காலை ...

மட்டு கொம்மாதுறையில் சட்டவிரோதமான முறையில் 230 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

மட்டு கொம்மாதுறையில் சட்டவிரோதமான முறையில் 230 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று முன்தினம் (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் பொலிசார் ...

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தற்போது ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும், தோலுடன் கூடிய ஒரு கிலோ உறைந்த கோழி இறைச்சியின் விலை 100 ரூபாயிலும் உயர்ந்துள்ளது. சிறிய முட்டையின் ...

ரூ. 5,000 இற்குக் குறைவான LankaQR கொடுப்பனவுகளுக்கான மேலதிக கட்டணங்கள் நீக்கம்

ரூ. 5,000 இற்குக் குறைவான LankaQR கொடுப்பனவுகளுக்கான மேலதிக கட்டணங்கள் நீக்கம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், LankaQR மூலமான ரூ. 5,000 இற்கும் குறைவான பணப்பரிமாற்றங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பணம் அனுப்புபவர் ...

அவெசும முதியோர் கொடுப்பனவு நாளை

அவெசும முதியோர் கொடுப்பனவு நாளை

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. ...

Page 285 of 796 1 284 285 286 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு