தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதியொருவர் நேற்று (04) உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதியொருவர் நேற்று (04) உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
