Tag: internationalnews

ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததற்கமைய ஜனவரி மாதம் முதல் அந்தத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ...

கந்தளாய் பகுதிகளில் மர்ம நோய்த் தாக்கம்; பல ஏக்கர் நெற்பயிர்கள் அழிவு

கந்தளாய் பகுதிகளில் மர்ம நோய்த் தாக்கம்; பல ஏக்கர் நெற்பயிர்கள் அழிவு

கந்தளாய் பகுதிகளில் நிலவும் ஒருவித மர்ம நோய்த் தாக்கத்தினால் பல ஏக்கர் கணக்கான நெற்பயிர்கள் மிக வேகமாக அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பரட்டைக்காடு, ...

கல்விச் சீர்திருத்தங்களை அநுரவே ஒத்திவைத்தார்; சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை அநுரவே ஒத்திவைத்தார்; சஜித் பிரேமதாச

"கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை எந்தவகையிலும் எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தவில்லை. பாட உள்ளடக்கங்கள் தயாரிப்பிலும், அது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் எதிர்க்கட்சியின் எவ்வித பங்களிப்பும் இல்லா நிலையில், ...

வடமராட்சி கிழக்கில் போக்குவரத்து சீரின்மை; மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு

வடமராட்சி கிழக்கில் போக்குவரத்து சீரின்மை; மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்குவரத்து சீரின்மை தொடர்பாக பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றனர். அண்மையில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய ...

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; 37 வயது நபர் கைது

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; 37 வயது நபர் கைது

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், கல்முனை தலைமையக பொலிஸ் ...

தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை அத்தியட்சகருக்கு எதிராக விசாரணை

தெல்லிப்பளை ஆதார மருத்துவமனை அத்தியட்சகருக்கு எதிராக விசாரணை

தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகருக்கு எதிராக, மருத்துவ அதிகாரிகளின் முறைப்பாடுகளுக்கு அமைய விசேட குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநரால் அமைக்கப்பட்ட குழுவே இந்த விசாரணைகளை ...

நோயாளர்களின் பாதிப்பிற்கு சுகாதார அமைச்சே முழு காரணம்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நோயாளர்களின் பாதிப்பிற்கு சுகாதார அமைச்சே முழு காரணம்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ...

மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்; அரச மருத்துவர்களுக்கு அரசு எச்சரிக்கை

மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்; அரச மருத்துவர்களுக்கு அரசு எச்சரிக்கை

மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் அனைத்து பணத்தையும் வழங்கினாலும் கூட, அரசு மருத்துவ ...

நாமல் மற்றும் ஷிரந்தி ராஜபக்சவுக்கு சிஐடி அழைப்பாணை

நாமல் மற்றும் ஷிரந்தி ராஜபக்சவுக்கு சிஐடி அழைப்பாணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. நாடுகடத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள பாதாள ...

போதைப்பொருள் அடிமைகளுக்கான புனர்வாழ்வு மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும்; தயாறிசி ஜயசேகர

போதைப்பொருள் அடிமைகளுக்கான புனர்வாழ்வு மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும்; தயாறிசி ஜயசேகர

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டு சகல மாவட்டங்களிலும் அனைத்து வசதிகளுடனும் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் ...

Page 428 of 1222 1 427 428 429 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு