Tag: Battinaathamnews

அவசரகால மருந்து கொள்முதல்களில் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிப்பு; வெளியான தகவல்

அவசரகால மருந்து கொள்முதல்களில் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிப்பு; வெளியான தகவல்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அவசரகால கொள்முதல் முறையின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான போலி ஆவணங்கள் குறித்து பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் ...

பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது

பிரபல ரெப் பாடகர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது

பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொடையின் அரலிய உயன பகுதியில் இன்று 9 மில்லி மீற்றர் துப்பாக்கியுடன் ...

கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள்

கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று (14) மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்துள்ளனர். அஞ்சல் தொலைதொடர்பு ...

எம்.எஸ். நளீம் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்

எம்.எஸ். நளீம் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்

எறாவூர் நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எஸ். நளீம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய (14) பாராளுமன்ற அமர்விலேயே இந்த ...

நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்குவதே எமது திட்டம்; ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி

நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்குவதே எமது திட்டம்; ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி

நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்கும் அனைத்து ஏற்பாடு செயல்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுன ...

தமிழரசை உடைப்பவர்களுக்கு ‘தமிழரசு’ என்ற சொல் தேவைப்படுகிறது; சி.வீ.கே.சீற்றம்!

தமிழரசை உடைப்பவர்களுக்கு ‘தமிழரசு’ என்ற சொல் தேவைப்படுகிறது; சி.வீ.கே.சீற்றம்!

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

அனுராதபுரம் நகரத்தில் பொருத்தப்பட்ட 47 கெமராக்கள் செயலிழப்பு

அனுராதபுரம் நகரத்தில் பொருத்தப்பட்ட 47 கெமராக்கள் செயலிழப்பு

அனுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி அமைப்பில் 47 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நகரில் ...

பிக்குவை கொலை செய்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிக்குவை கொலை செய்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சீதுவ, வெத்தேவ பகுதியில் உள்ள விகாரையின் பிக்குவை கொலை செய்தமை மற்றும் ...

நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; கல்வி பிரதி அமைச்சர்

நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; கல்வி பிரதி அமைச்சர்

நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், ...

பட்டிருப்பு களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

பட்டிருப்பு களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குபட்பட்ட களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வித்தியாலய அதிபர் என்.இராமேஸ்வரன் தலைமையில் ...

Page 279 of 1000 1 278 279 280 1,000
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு