Tag: internationalnews

மட்டக்களப்பில் கரி நாள் போராட்டம்; பொலிஸார் குவிப்பு

மட்டக்களப்பில் கரி நாள் போராட்டம்; பொலிஸார் குவிப்பு

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டமானது மட்டக்களப்பு - கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமானது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் ...

கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர்;பொலிஸ்

கடந்த வருடம் ‘GovPay’செயலி ஊடாக 45,000 சாரதிகள் போக்குவரத்து அபராதம் செலுத்தியுள்ளனர்;பொலிஸ்

வீதி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ செயலியை பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 40,000க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராத பணத்தை செலுத்தியுள்ளனர் என பொலிஸ் ...

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான ...

கிரீன் கார்ட் இருந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு இனி இது கிடையாது; ட்ரம்பின் அறிவிப்பு

கிரீன் கார்ட் இருந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு இனி இது கிடையாது; ட்ரம்பின் அறிவிப்பு

அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Green Card holders) வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டொனால்ட் ...

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் குறித்து வெளியான முக்கிய தகவல்; கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் குறித்து வெளியான முக்கிய தகவல்; கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை ...

மட்டு மாநகரசபையில் முதல்வரின் தலைமையில் தேசிய சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

மட்டு மாநகரசபையில் முதல்வரின் தலைமையில் தேசிய சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் இன்று (04) காலை அனுஸ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் ...

முல்லைத்தீவில் யானை மின்சார வேலியில் கழுத்து சிக்கி சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவில் யானை மின்சார வேலியில் கழுத்து சிக்கி சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் ...

வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை!

வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை!

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்யும் பணிகள் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்துப் பிரஜைகளும் தமது பெயர்கள் ...

கரடியனாறு பொலிஸ் பிரிவில் வாள்வெட்டு தாக்குதல்: 10 பேருக்கும் மேற்பட்ட குழுவினால் ஒருவர் பலி

கரடியனாறு பொலிஸ் பிரிவில் வாள்வெட்டு தாக்குதல்: 10 பேருக்கும் மேற்பட்ட குழுவினால் ஒருவர் பலி

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில ...

9158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

9158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவத்தின் 9158 ஏனைய தரநிலை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முப்படைகளின் ...

Page 399 of 1217 1 398 399 400 1,217
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு