Tag: Batticaloa

வீதி விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

வீதி விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். காரைநகர் - மாதகல் வீதியில் பொன்னாலை கோவில் அருகே இடம்பெற்ற விபத்தில் ...

இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்; பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி

இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்; பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ...

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் ...

மின்சார சபை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மின்சார சபை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ...

ஆண் போன்று வேடமணிந்து போதைப்பொருள் கடத்திய பெண் கைது

ஆண் போன்று வேடமணிந்து போதைப்பொருள் கடத்திய பெண் கைது

ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ...

தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள்; அரசுக்கு நாமல் சவால்

தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள்; அரசுக்கு நாமல் சவால்

வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு நல்லதொரு செல்வாக்கு, ஆதரவு உள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் அரசாங்கம் உடன் மாகாணசபைத் தேர்தலை நடத்த ...

கடந்த கால திருடர்களால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன; நலிந்த ஜயதிஸ்ஸ

கடந்த கால திருடர்களால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன; நலிந்த ஜயதிஸ்ஸ

கடந்த கால ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது தற்போது கடினமான காரியமாக மாறியுள்ளது என்றும், அதற்கான சாட்சியங்கள் நுணுக்கமான முறையில் ...

மலையக வரிசை வீட்டு கூரைத் தகடுகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

மலையக வரிசை வீட்டு கூரைத் தகடுகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை

நாட்டில் மலையக சமூகத்தின் பழுதடைந்த வரிசை வீடுகளை புதுப்பிப்பதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் 825, 66, 020.00 ரூபாய் பெறுமதியான கூரைத் தகடுகளை ...

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்

இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசி வழங்கிய மியன்மார்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹ்டாய்க், ...

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழில் பேருந்து நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் ...

Page 357 of 1139 1 356 357 358 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு