Tag: srilankapolice

கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தம்

கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தம்

கொழும்பு மாநகர எல்லைக்குள் நுழையும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கொழும்பு நகருக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு இனி ...

வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கிம் ஜாங் உன் வெற்றி

வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கிம் ஜாங் உன் வெற்றி

North Korea (வட கொரியா) நாட்டில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்நாட்டு அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் ...

மின் கட்டணத்தை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிவு

மின் கட்டணத்தை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிவு

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான மதிப்பாய்வு அறிக்கையினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...

டெல் அவிவ் மீது ஈரான் கொத்து குண்டு வீச்சு; 2 பேர் பலி

டெல் அவிவ் மீது ஈரான் கொத்து குண்டு வீச்சு; 2 பேர் பலி

இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2ஆவது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் உயர் தளபதி கோலம்​ரெசா சுலை​மானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் ...

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்; அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்; அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

ரஷ்யாவிற்கு சொந்தமான 'ஆர்க்டிக் மெட்டாகாஸ்' (Arctic Metagaz) எனும் பாரிய எரிவாயு போக்குவரத்து கப்பல் மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த ...

சற்றுமுன்னர் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

சற்றுமுன்னர் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ...

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவைகளைத் தொடர விசேட நடவடிக்கை!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவைகளைத் தொடர விசேட நடவடிக்கை!

உலகளாவிய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கையின் விமானப் போக்குவரத்து சேவைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை சிவில் ...

பனங்காடு பாலத்திற்கு அருகில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பனங்காடு பாலத்திற்கு அருகில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்துக்கருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலமொன்று அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆற்றில் மீனவர்கள் சிலர் ...

இலங்கை சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்பு!

இலங்கை சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்பு!

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 16 இலங்கை சுகாதார வல்லுநர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சிக்காக இந்தியா நொய்டாவில் உள்ள தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு ...

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் வெளியீடு தொடர்பிலான அறிவிப்பு

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் வெளியீடு தொடர்பிலான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது ...

Page 304 of 796 1 303 304 305 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு