Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

உயிரிழந்த தங்கையின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்குச் சென்ற அண்ணன்; ஒடிசாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

நபர் ஒருவர் தன் தங்கையின் வங்கிப் பணத்தை எடுக்க முயன்று ஆவணம் இல்லாத காரணத்தினால் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

ஒடிசா கியோஞ்சர் மாவட்டத்தில் ஜிது முண்டா (55) என்பவர் தனது இறந்த தங்கை கக்ரா முண்டாவின் வங்கி பணம் ரூ.19,300 பெறுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார்.

தேவையான ஆவணங்கள் இல்லாததால் வங்கி பணத்தை கொடுக்க மறுத்ததால், அவர் சுடுகாட்டிலிருந்து தங்கையின் எலும்புக்கூட்டை ஆதாரமாக கொண்டு வங்கிக்குச் சென்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அந்த நபரிடம் விசாரித்த போது அவர் அவர் பதிலளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியிருப்பது “நான் பலமுறை வங்கிக்கு அலைந்து திரிந்தேன்.
வங்கி ஊழியர்கள், கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுப்பதற்காகக் கொண்டு வருமாறு என்னிடம் கேட்டார்கள்.

அப்போது நான், அவர் இறந்துவிட்டார் என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை அவரை வங்கிக்கு அழைத்து வருமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள்.

அதனால், வேறு வழியின்றி, நான் கல்லறையைத் தோண்டி, அவர் இறந்ததற்கான ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டை வெளியே எடுத்தேன்,” என்று வெகுளித்தனமாக கூறி உள்ளார்.

தற்போது இந்த விடயம் குறித்து மக்கள் வங்கி நடைமுறைகள் மற்றும் மனிதாபிமானம் பற்றி விமர்சித்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.