தேங்காய் தட்டுப்பாடு காரணமாக சுமார் 450,000 பேர் வேலை இழப்பு
நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாடு காரணமாக பல உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக சுமார் 450,000 பேர் வேலை ...
நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாடு காரணமாக பல உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக சுமார் 450,000 பேர் வேலை ...
அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட காற்றாலை மின்சாரத் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(08.03.2025) நடைபெற்ற வலுசக்தி ...
சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவரின் 135 யூனிட்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சொகுசு SUV யின் முதல் தொகுதி ...
மட்டக்களப்பில் மீண்டும் பொலிசார், குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான விண்ணப்பபடிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை இன்று சனிக்கிழமை (08) ஆரம்பித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றிவித்துள்ளது. ...
எப்பொழுது இந்த இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளை கொண்டு வருவீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார். மகளிர் மற்றும் ...
இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் மேலும் ஒரு ...
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இராணமடு 11 ம் கிராமத்தில் வசிக்கும் வீராங்கனைகள் தொடர்பான பார்வையயே இது… அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக ...
எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் நேற்று (07) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் ...
'பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் ...
கடந்த ஆண்டு இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "இந்தப் பிரச்சினையின் மிகவும் ...