Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்ப் அச்சறுத்தலுக்கு பின் உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் அணி திட்டம்?

ட்ரம்ப் அச்சறுத்தலுக்கு பின் உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் அணி திட்டம்?

9 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

ஈரான் ஆண்கள் கால்பந்து அணி அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தலை மீறி வரவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தாண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் இணைந்து நடத்துகின்றன. வருகிற ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் உச்சமடைந்துள்ள நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ருத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் அணி உலகக் கோப்பை போட்டிகளுக்கு வரவேற்கப்படுகின்றது. ஆனால், அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் அவர்கள் இங்கு வருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் “நாங்கள் ஈரான் அணி விளையாடுகிறதா, இல்லையா என்பது பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். தற்போது வரை அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி. உலகக் கோப்பையில் பங்கெடுக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக ஈரான் அணி எங்கும் சொல்லவில்லை.

சிறந்த அணியான ஈரான் உலக அரங்கில் நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும். எனவே, அவர்கள் தங்கள் பிரச்சினைகளை சரிசெய்து உலகக் கோப்பையில் பங்கெடுப்பார்கள்” என ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விண்ட்சர் பால் ஜான் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மிஹிந்தலையில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தொல்பொருள் ஊழியர் கைது
செய்திகள்

மிஹிந்தலையில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தொல்பொருள் ஊழியர் கைது

March 16, 2026
வரிசையை மீறி வருபவர்களுக்கு எரிபொருள் இல்லை; பொலிஸ் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

வரிசையை மீறி வருபவர்களுக்கு எரிபொருள் இல்லை; பொலிஸ் கடும் எச்சரிக்கை!

March 16, 2026
எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை!
செய்திகள்

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை!

March 16, 2026
பேருவளைக் கடற்பரப்பில் 250 கிலோ கொக்கேன் பறிமுதல்; 6 மீனவர்கள் கைது!
செய்திகள்

பேருவளைக் கடற்பரப்பில் 250 கிலோ கொக்கேன் பறிமுதல்; 6 மீனவர்கள் கைது!

March 16, 2026
சுற்றுலாத் துறைக்கு எரிபொருளைப் பெற விசேட QR குறியீடு!
செய்திகள்

சுற்றுலாத் துறைக்கு எரிபொருளைப் பெற விசேட QR குறியீடு!

March 16, 2026
தேசிய எரிபொருள் கியூ ஆர் பாஸ் அமைப்பை உருவாக்கிய குழு இவர்களே; முன்னாள் எரிசக்தி அமைச்சர் தகவல்
செய்திகள்

தேசிய எரிபொருள் கியூ ஆர் பாஸ் அமைப்பை உருவாக்கிய குழு இவர்களே; முன்னாள் எரிசக்தி அமைச்சர் தகவல்

March 16, 2026
Next Post
தேசிய எரிபொருள் கியூ ஆர் பாஸ் அமைப்பை உருவாக்கிய குழு இவர்களே; முன்னாள் எரிசக்தி அமைச்சர் தகவல்

தேசிய எரிபொருள் கியூ ஆர் பாஸ் அமைப்பை உருவாக்கிய குழு இவர்களே; முன்னாள் எரிசக்தி அமைச்சர் தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.