Tag: Battinaathamnews

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்தியாவிடம் விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி ...

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு; நீரை வெளியேற்ற நடவடிக்கை

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு; நீரை வெளியேற்ற நடவடிக்கை

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று ...

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில், வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அண்மையகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ...

நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தில் பல மில்லியன் கணக்கிலான அரச நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் ...

இலங்கைக்கு தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அவசியமற்றது; அமைச்சர் வசந்த சமரசிங்க

இலங்கைக்கு தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அவசியமற்றது; அமைச்சர் வசந்த சமரசிங்க

சமகால நெருக்கடியை எதிர்கொண்டு உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நாடியுள்ளன. இந்நிலையில் அதனை இலங்கையில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக ...

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள்

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள்

அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்றையதினம் (11) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. ...

தொலைக்காட்சி முன் தோன்றிய ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை

தொலைக்காட்சி முன் தோன்றிய ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் ...

சிறி லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கைது

சிறி லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கைது

சிறி லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (12) கைது ...

பெரியகல்லாறு மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய கடற்தொழில் அமைச்சர்

பெரியகல்லாறு மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய கடற்தொழில் அமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார். களுவாஞ்சிகுடி ...

தலைமன்னார் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஐவர் கைது!

தலைமன்னார் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் ஐவர் கைது!

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட ...

Page 312 of 2055 1 311 312 313 2,055
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு