Tag: Batticaloa

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு புதிய தடைக்கு கோரப்பட்டுள்ள அனுமதி

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு புதிய தடைக்கு கோரப்பட்டுள்ள அனுமதி

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவிதப் பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய உத்தரவுக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு ...

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். ...

போதைப் பொருள் குற்றச் சாட்டுக்களில் 100 பொலிஸ் அதிகாரிகள் கைது

போதைப் பொருள் குற்றச் சாட்டுக்களில் 100 பொலிஸ் அதிகாரிகள் கைது

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை சுமார் 100 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தெரிவித்துள்ளார். உவா மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு ...

திம்புக் கோட்பாட்டை மையமாக கொண்டே அரசியல் தீர்வு நோக்கிய பயணம்; யாழில் தீர்மானம்

திம்புக் கோட்பாட்டை மையமாக கொண்டே அரசியல் தீர்வு நோக்கிய பயணம்; யாழில் தீர்மானம்

யாழில் ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டையும், தமிழ்த்தேசம், இறைமை, சுயநிர்ணயம் ஆகிய அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் தீர்வை வலியுறுத்தும் நோக்கிலும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது ...

வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 குடும்பங்களை பெண்களே தலைமைதாங்குகின்றனர்

வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 குடும்பங்களை பெண்களே தலைமைதாங்குகின்றனர்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களின் மேம்பாட்டை ஆராயும் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. துறைசார் அமைச்சர் சரோஜா சாவித்ரி ...

வத்தளை பகுதியில் வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

வத்தளை பகுதியில் வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

வத்தளை பகுதியில், வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் திகதி, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, வெடிமருந்துகள் ...

நாமலின் கிரிஸ் ஒப்பந்த வழக்கு ஒத்திவைப்பு

நாமலின் கிரிஸ் ஒப்பந்த வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ...

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தை விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு; சுசில் ரணசிங்ஹ

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தை விரிவுபடுத்த நிதி ஒதுக்கீடு; சுசில் ரணசிங்ஹ

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, ...

உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது

உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது

உக்ரேனில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்ததால் கடந்த ...

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா சடலமாக மீட்பு

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா சடலமாக மீட்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போயிருந்த இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா (வயது 22) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், ...

Page 340 of 1137 1 339 340 341 1,137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு