Tag: srilankanews

சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்கப் போவதாக தொலைபேசி அழைப்பு

சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்கப் போவதாக தொலைபேசி அழைப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (29) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சாவகச்சேரி நீதிவான் ...

நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்; மத்திய வங்கியும் இணக்கம்

நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்; மத்திய வங்கியும் இணக்கம்

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியும் இது தொடர்பில் இணக்கம் தெரிவித்துள்ளதாக ...

சிசிடிவி கமராக்களை மற்ற வீடுகள் தெரியும் வகையில் பொருத்த அனுமதியில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சிசிடிவி கமராக்களை மற்ற வீடுகள் தெரியும் வகையில் பொருத்த அனுமதியில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சமூகத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றை வீடியோ எடுப்பதற்கு தடையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இமாமின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது – விஜித ஹேரத்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இமாமின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது – விஜித ஹேரத்

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ...

மத்திய வங்கி பணம் அச்சிட்டுள்ளதா? விஜித ஹேரத் விளக்கம்

மத்திய வங்கி பணம் அச்சிட்டுள்ளதா? விஜித ஹேரத் விளக்கம்

அரசாங்கம் புதிதாக கடன் எதனையும் பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை விடுத்தவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை விடுத்தவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் வாரியபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாரியபொல பகுதியைச் சேர்ந்த ...

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டு மாவட்ட செயலாளர் டெஸ்மன் தொடர்பில் போலி செய்தி

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டு மாவட்ட செயலாளர் டெஸ்மன் தொடர்பில் போலி செய்தி

ஜனாதிபதியின் ஆசிரியர் ஊழல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பாளராகவும், ஆசிரியர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் தன்னிடம் அது தொடர்பில் முறையிடலாம் எனவும் வாட்ஸப், முகநூல் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் ...

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கை கால் கட்டப்பட்டு கொலை

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கை கால் கட்டப்பட்டு கொலை

கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷான்த புலஸ்தி அவரது வீட்டிற்குள் கை கால் கட்டப்பட்டு கொலை ...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது; திட்டவட்டமாக தெரிவித்த அரச தரப்பு

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது; திட்டவட்டமாக தெரிவித்த அரச தரப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார இதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் ...

பொது இடங்களில் இலவச வைஃபை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் இலவச வைஃபை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் இலவச வைஃபை (Wi-Fi) ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. ...

Page 357 of 657 1 356 357 358 657
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு