Tag: srilankanews

பனங்காடு பாலத்திற்கு அருகில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பனங்காடு பாலத்திற்கு அருகில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்துக்கருகில் உள்ள ஆற்றில் இன்று (18) ஆணின் சடலமொன்று அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆற்றில் மீனவர்கள் சிலர் ...

இலங்கை சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்பு!

இலங்கை சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்பு!

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 16 இலங்கை சுகாதார வல்லுநர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சிக்காக இந்தியா நொய்டாவில் உள்ள தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு ...

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் வெளியீடு தொடர்பிலான அறிவிப்பு

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் வெளியீடு தொடர்பிலான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது ...

எரிபொருள் QR பதிவு சிக்கலா? தீர்க்க இதோ விசேட WhatsApp இலக்கம்!

எரிபொருள் QR பதிவு சிக்கலா? தீர்க்க இதோ விசேட WhatsApp இலக்கம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் ...

இரு அரச பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து; நால்வர் பலி, 40இற்கும் மேற்பட்டோர் காயம்

இரு அரச பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து; நால்வர் பலி, 40இற்கும் மேற்பட்டோர் காயம்

அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு ...

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை; இலங்கை விமானப்படை

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை; இலங்கை விமானப்படை

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு ...

நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்

நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்

QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தைக் கருத்திற்கொண்டு நாளை வியாழக்கிழமை (19) முதல் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை ...

இணையவழி மோசடி; 134 வெளிநாட்டவர்கள் அதிரடியாகக் கைது!

இணையவழி மோசடி; 134 வெளிநாட்டவர்கள் அதிரடியாகக் கைது!

அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் இயங்கி வந்த பாரிய இணையவழி மோசடி வலையமைப்பொன்றை இலக்கு வைத்து நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 134 வெளிநாட்டவர்கள் கைது ...

“இது ஐரோப்பாவின் போர் அல்ல”; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகளை அழைந்த ட்ரம்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில்

“இது ஐரோப்பாவின் போர் அல்ல”; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகளை அழைந்த ட்ரம்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில்

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உதவ வேண்டும் என்ற டிரம்பின் அவநம்பிக்கையான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்தது. "இது ஐரோப்பாவின் போர் அல்ல" என்றும், ட்ரம்ப் தங்களை "மிரட்டி" ...

தமிழ் அரசியல் தலைமைகள் மீது ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் தலைமைகள் மீது ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

தென்னிலங்கை கட்சிகளின் நேரடிப் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வோர் அக்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற வகையில் தான் செயற்பட முடியும். அவர்கள் தன்னிச்சையாக செயற்பட முடியாது. ஆனால் ஈ.பி.டி.பி அவ்வாறானதொன்றல்ல. ...

Page 293 of 2000 1 292 293 294 2,000
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு