Tag: mattakkalappuseythikal

29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாக அரசு அறிவிப்பு

29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாக அரசு அறிவிப்பு

இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல ...

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பிரான்ஸ் நகராட்சிமன்ற துணை மேயராக நியமனம்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பிரான்ஸ் நகராட்சிமன்ற துணை மேயராக நியமனம்

பிரான்ஸின் “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர துணை மேயராக ஈழத்தமிழரான ஆதித்யா ஆனந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார். “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர தேர்தல் அண்மையில் இடம்பெற்று நேற்று முன்தினம்(23) முதலாவது அமர்வு இடம்பெற்றது. இதன்போது ...

“ஈரான் கண்மூடித்தனமாக தாக்குகிறது”; கண்டிக்குமாறு யுனிசெஃபிடம் இஸ்ரேல் கோரிக்கை

“ஈரான் கண்மூடித்தனமாக தாக்குகிறது”; கண்டிக்குமாறு யுனிசெஃபிடம் இஸ்ரேல் கோரிக்கை

இஸ்ரேலியப் பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்து ஈரான் நடத்தும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் (UNICEF) இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக ...

தான் அரசியலுக்கு வரப்போவதில்லை ;மீண்டும் ஒருமுறை தெரிவித்த அலி சப்ரி

தான் அரசியலுக்கு வரப்போவதில்லை ;மீண்டும் ஒருமுறை தெரிவித்த அலி சப்ரி

தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையான லங்காதீபவுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே ...

யாழ் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் ...

6 -10 மணி வரை மின்வெட்டு?; இது வரை எந்தத்தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

6 -10 மணி வரை மின்வெட்டு?; இது வரை எந்தத்தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

நாடு எதிர்நோக்கி வரும் எரிபொருள் சிக்கலின் விளைவாக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழு ...

தனியார் காணியில் இரண்டு நாட்களேயான குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

தனியார் காணியில் இரண்டு நாட்களேயான குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

மீகஸ்வேவ காவல்துறையினர், பள்ளியகொடெல்ல பகுதியிலுள்ள தனியார் நிலத்தில் குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (24) மாலை, சுமார் இரண்டு நாட்கள் வயதுடையதாக ...

அமெரிக்காவை வம்புக்கு இழுக்கிறதா வடகொரியா?

அமெரிக்காவை வம்புக்கு இழுக்கிறதா வடகொரியா?

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாகஅதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், ...

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் இயற்கை எய்தினார்

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் இயற்கை எய்தினார்

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் தனது எழுபத்தேழாவது வயதில் இன்று (25) காலை ...

ஐ.பி.எல் புதிய விதிமுறைகள்; பரிசளிப்பு நிகழ்வுகளில் கைகுறைத்த மேலங்கி அணிந்தால் அபராதம்

ஐ.பி.எல் புதிய விதிமுறைகள்; பரிசளிப்பு நிகழ்வுகளில் கைகுறைத்த மேலங்கி அணிந்தால் அபராதம்

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதித்துள்ளது. அதன்படி, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது, வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து ...

Page 349 of 1282 1 348 349 350 1,282
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு