Tag: Battinaathamnews

அரசாங்கத்தை எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்கத்தை எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்கம்; மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சேவையிலான சவால்களை தீர்க்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ...

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளார்; வெளியான தகவல்

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளார்; வெளியான தகவல்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் ...

ஹோட்டல் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைப்பு; பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் கைது

ஹோட்டல் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைப்பு; பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் கைது

மாத்தளை, மஹாவெல பகுதியிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ...

தேங்காய் விலை குறைந்து வருவதாக தகவல்

தேங்காய் விலை குறைந்து வருவதாக தகவல்

கடந்த வாரத்தை விட தற்போது சந்தையில் தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை கடந்த வாரம் சுமார் ...

வீட்டு வேலையாட்களை சுற்றுலா விசாவில் அனுப்ப ஒப்புதல்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மீது கோப் குழு குற்றச்சாட்டு

வீட்டு வேலையாட்களை சுற்றுலா விசாவில் அனுப்ப ஒப்புதல்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மீது கோப் குழு குற்றச்சாட்டு

ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வணிக நிறுவனமாகச் செயற்படுவதாக பொது நிறுவனங்களுக்கான குழு கவலை வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர ...

சுகாதார சேவைகள் குறித்து முறைப்பாடு செய்ய கியூ ஆர் அறிமுகம்

சுகாதார சேவைகள் குறித்து முறைப்பாடு செய்ய கியூ ஆர் அறிமுகம்

பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா ...

முப்படைகளின் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வி

முப்படைகளின் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வி

முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. முப்படைகளின் முகாம்களில் ஆய்வு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்களில், 1,400 ...

வீதிக்கு இறங்கி வெருகல் மக்கள் போராட்டம்

வீதிக்கு இறங்கி வெருகல் மக்கள் போராட்டம்

வெருகல் முகத்துவாரம் - சூரநகர் பகுதியிலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று (01) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 400 ...

11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்; அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்; அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை ...

மரங்கள் நடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம்; இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கை

மரங்கள் நடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம்; இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கை

மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்புகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக இருக்கலாம் என இலங்கை ...

Page 314 of 994 1 313 314 315 994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு