நாமலின் கிரிஸ் ஒப்பந்த வழக்கு ஒத்திவைப்பு
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ...
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ...
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, ...
உக்ரேனில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்ததால் கடந்த ...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போயிருந்த இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா (வயது 22) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், ...
கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிந்த ...
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி அவசர பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு நாளை (17) செவ்வாய்க்கிழமை ஒருநாள் பயணமாக வருகை தரவுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வரும் ...
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும். இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு ...
சூரியவெவ, அந்தரவெவ பகுதியில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (15) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோது இரு குழுக்களிடையே குழப்பநிலை ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை இன்று (16) கைது செய்துள்ளது. காரைநகர் கடல் ...
16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் ...
