Tag: BatticaloaNews

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பு!

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பு!

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகளில் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தரவுகளின் படி, நாட்டில் ...

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி

அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்க அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில், யூரோவுக்கு ($28.33 பில்லியன்) ...

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450  நிறுவனங்கள் அடையாளம்

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 நிறுவனங்கள் அடையாளம்

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ...

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றிய சிறுவர்கள்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றிய சிறுவர்கள்

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி, பின்னர் நண்பர்களிடையே பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது ...

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலர்கள் சங்கத்தின் தேசிய ...

அனுராதபுர பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் காரணம்; சந்தேக நபரின் வாக்கு மூலம்

அனுராதபுர பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் காரணம்; சந்தேக நபரின் வாக்கு மூலம்

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ...

அநுராதபுர பெண் மருத்துவர் விவகாரத்தில் சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுர பெண் மருத்துவர் விவகாரத்தில் சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் ...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் செயின்ட் அபித் அலி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் செயின்ட் அபித் அலி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் சகலத்துறை ஆட்ட வீரரான செயின்ட் அபித் அலி காலமானார். செயின்ட் அபித் அலி தமது 83 ஆவது வயதில் ...

டோக் குரங்குகளைப் பிடிக்கும் பொது மக்களுக்கு ரொக்கபணம்; சுஜித் சஞ்சய பெரேரா அரசிடம் முன்மொழிவு

டோக் குரங்குகளைப் பிடிக்கும் பொது மக்களுக்கு ரொக்கபணம்; சுஜித் சஞ்சய பெரேரா அரசிடம் முன்மொழிவு

விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப் பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ருபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி ...

கிழக்கில் உள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு; ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதி

கிழக்கில் உள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு; ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதி

கிழக்கு மாகாண தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதியளித்தார். ஆளுநருக்கும் அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்தினருக்கும் இடையிலான ...

Page 72 of 128 1 71 72 73 128
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு