Tag: BatticaloaNews

இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு

இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு

இணையம் வழியாக இலங்கைக்கு நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் இளைஞர், யுவதிகள் இணையத்தின் ...

சிஐடியில் முன்னிலையாக உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

சிஐடியில் முன்னிலையாக உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் ...

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த இளைஞன் கைது!

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த இளைஞன் கைது!

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த நபர் ஒருவரை உடவளவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (3) பகல் உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

வாழைச் சேனையில் மின்சார வேலியில் 04 மாடுகள் சிக்கி உயிரிழப்பு

வாழைச் சேனையில் மின்சார வேலியில் 04 மாடுகள் சிக்கி உயிரிழப்பு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சூடுபத்தின சேனை மஜ்மா நகர்‌ மின்சார வேலியில் நேற்று முன்தினம் (02) இரவு மாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச் சேனை ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கட்டுநாயக்க விமான ...

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் ...

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ...

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று மற்றும் ஆறாம் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன ...

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகள் தொடர்பாக வீரகெட்டிய காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு சந்தேக ...

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது. ...

Page 81 of 122 1 80 81 82 122
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு