Tag: internationalnews

மட்டு கிரான் அருள்மிகு காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு!

மட்டு கிரான் அருள்மிகு காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு!

கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் அருள்மிகு மஹாகாளி அம்பாள் ஆலயத்தின் ஜீரணோத்தாரண நவகுண்டபட்ஷ அஷ்டாந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு வெகு சிறப்பாக கடந்த ...

யாழ் தையிட்டி விகாரையில் புதிய கட்டட திறப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ் தையிட்டி விகாரையில் புதிய கட்டட திறப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டிருக்கின்ற அந்த வளாகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ...

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

மாத்தறை தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய தொலைபேசி செயலி அறிமுகம்

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய தொலைபேசி செயலி அறிமுகம்

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி நேற்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை ...

இலங்கைக்கு மேலும் ஒரு கப்பலை வழங்க அமெரிக்கா அறிவித்துள்ளது

இலங்கைக்கு மேலும் ஒரு கப்பலை வழங்க அமெரிக்கா அறிவித்துள்ளது

2026 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றொரு கடலோர காவல்படை கப்பலை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கையின் அமெரிக்க தூதரகம், இதனை அறிவித்துள்ளது. தற்போது, ​​இலங்கை கடற்படையில், விஜயபாகு என்ற ...

வவுனியா சிறைச்சாலை கைதி தப்பியோட்டம்

வவுனியா சிறைச்சாலை கைதி தப்பியோட்டம்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று (22) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது ...

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் படுகாயம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் படுகாயம்

கொழும்பு - கண்டி சாலையில், வாரக்காபொல, தும்மலதெனியா பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் காயமடைந்தனர். ...

எலான் மஸ்கை தாக்குபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; ட்ரம்ப் எச்சரிக்கை

எலான் மஸ்கை தாக்குபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் முக்கிய தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக அவர் ஆதரவு வழங்கிய நிலையில் டிரம்புக்கும், எலான் மஸ்க்கும் ...

பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து வெளியான புள்ளிவிபரவியல்

பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து வெளியான புள்ளிவிபரவியல்

இலங்கையின் பாலியல் அத்துமீறல் மற்றும் குடும்ப வன்முறை குறித்த ஆபத்தான புள்ளிவிபரங்களை துணை பொலிஸ் அதிபர் ரேணுகா ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ...

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம ...

Page 83 of 159 1 82 83 84 159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு