கிழக்கு மாகாண முதலமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு ரூ.1713 மில்லியன் ஒதுக்கீடு
கிழக்கு மாகாண முதலமைச்சின் மாதாந்திர முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கடந்த 7 ஆம் தேதி கிழக்கு ...
கிழக்கு மாகாண முதலமைச்சின் மாதாந்திர முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கடந்த 7 ஆம் தேதி கிழக்கு ...
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் செங்கலடியைச் சேர்ந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை ...
இலங்கையில் முதன்முறையாக "Ceylon Tea Liquor" எனப்படும் புதிய 4 வகையான தேயிலை சாறு அடிப்படையிலான மதுப்பானங்கள் விரைவில் சந்தைக்கு அறிமுகமாக உள்ளன. இந்த புதிய தயாரிப்புகளை ...
உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ...
மட்டக்களப்பு செங்கலடி பகுதியிலிருந்து இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவி திட்டத்தை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ...
இஸ்ரேலிற்கான அனைத்து ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மனி நிறுத்தியுள்ளது. காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதை தொடர்ந்தே ஜேர்மனி ஆயத ஏற்றுமதியை ...
இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரை மன்னார் கடற் பிராந்தியத்தில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களின் படகொன்றையும் கைப்பற்றியதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இன்று பகல் கைதாகிய இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரும் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக பிரிவின் எல்லை மற்றும் நிருவாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் பொது இணக்கப்பாட்டுடன் ...
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி உற்சவம் நேற்று (08) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸ்ட லக்ஸ்மி ...
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் விநோதன் எழுதிய கடிதம் ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள குடும்ப நல உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ...
