Tag: srilankanews

மூன்று ஆண்டுக்குள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

மூன்று ஆண்டுக்குள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம்; வெளியானது வர்த்தகமானி!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம்; வெளியானது வர்த்தகமானி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலானது தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளாந்த அடிப்படை ...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக ஆயுதம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஆயுதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...

20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானம்!

20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதற்கு ...

கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றில் விஷ வாயு கசிவு: இருவர் உயிரிழப்பு!

கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றில் விஷ வாயு கசிவு: இருவர் உயிரிழப்பு!

கொழும்பு - மாலபே பகுதியில் வீடொன்றில் விஷ வாயு கசிவினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாலபே ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (13) ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி ...

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவன் மாயம்!

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவன் மாயம்!

கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் வசிக்கும் பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பாடசாலைக்குச் சென்ற குறித்த மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று மாணவனின் ...

இன்று முதல் அமைக்கப்படவுள்ள விசேட பொலிஸ் சோதனைச் சாவடி!

இன்று முதல் அமைக்கப்படவுள்ள விசேட பொலிஸ் சோதனைச் சாவடி!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் அரசாங்க அச்சகத்தின் பாதுகாப்பிற்காக இன்று (14) முதல் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்படவுள்ளதாக உயர் ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான சைகை மொழி பயிற்சிநெறி, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சிநெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ...

கட்டுப்பணம் செலுத்துவது இன்றுடன் நிறைவு!

கட்டுப்பணம் செலுத்துவது இன்றுடன் நிறைவு!

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இதுவரை 32 வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதன்படி கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலக்கெடு ...

Page 757 of 812 1 756 757 758 812
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு