Tag: politicalnews

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

குழந்தைகள் மீதான உரிமை மீறல்கள், குறிப்பாக உடல் தண்டனைகள் நாட்டில் அதிகரித்து வருவதைப் பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தீவிரமான கவலை வெளிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை ...

ஜீவன், மனோ, திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கேடு கெட்ட அரசியலை நிறுத்த வேண்டும்;அமைச்சர் சந்திரசேகர்

ஜீவன், மனோ, திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கேடு கெட்ட அரசியலை நிறுத்த வேண்டும்;அமைச்சர் சந்திரசேகர்

நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை ...

வழக்கை வாதாட அழைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தி; 5000 ரூபாய் வழங்கியதாகவும் வாக்குமூலம்

வழக்கை வாதாட அழைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தி; 5000 ரூபாய் வழங்கியதாகவும் வாக்குமூலம்

கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது, ​​என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை ...

காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?

காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?

எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, ...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி மற்றும் தாயை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி மற்றும் தாயை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...

விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் கட்டுரை; 500 மில்லியன் இழப்பீடு வழங்கப்போகும் ஊடகம்

விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் கட்டுரை; 500 மில்லியன் இழப்பீடு வழங்கப்போகும் ஊடகம்

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக லேக் ஹவுஸ் நிறுவனம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குவதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ...

மட்டக்களப்பில் முகநூல் ஊடாக கப்பம் கோரிய 2 இளைஞர்கள் கைது; ஒருவர் தலைமறைவு

மட்டக்களப்பில் முகநூல் ஊடாக கப்பம் கோரிய 2 இளைஞர்கள் கைது; ஒருவர் தலைமறைவு

மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபா கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24, மற்றும் 19 வயதுடைய ...

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் ...

கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு

கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூலர் வாகனத்தில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் ...

Page 608 of 780 1 607 608 609 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு