Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் கட்டுரை; 500 மில்லியன் இழப்பீடு வழங்கப்போகும் ஊடகம்

விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் கட்டுரை; 500 மில்லியன் இழப்பீடு வழங்கப்போகும் ஊடகம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக லேக் ஹவுஸ் நிறுவனம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குவதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், லேக் ஹவுஸ் என்று அழைக்கப்படும் ஏசோசியேடட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தில் பிரசுரமாகும் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைக்கு எதிரான வழக்கில் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2007 நவம்பரில் சிலுமின பத்திரிகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் சேர முடிவு செய்த பின்னர் இந்த கட்டுரை வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டில் இதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

2010 ஆம் ஆண்டில், நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பளித்து முழுத் தொகையையும் வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லேக் ஹவுஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி மேன்முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களால் அலுவலகத்திலிருந்து பின்பக்கத்தால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களால் அலுவலகத்திலிருந்து பின்பக்கத்தால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.