Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் கட்டுரை; 500 மில்லியன் இழப்பீடு வழங்கப்போகும் ஊடகம்

விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் கட்டுரை; 500 மில்லியன் இழப்பீடு வழங்கப்போகும் ஊடகம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக லேக் ஹவுஸ் நிறுவனம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குவதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், லேக் ஹவுஸ் என்று அழைக்கப்படும் ஏசோசியேடட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தில் பிரசுரமாகும் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைக்கு எதிரான வழக்கில் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2007 நவம்பரில் சிலுமின பத்திரிகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் சேர முடிவு செய்த பின்னர் இந்த கட்டுரை வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டில் இதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

2010 ஆம் ஆண்டில், நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பளித்து முழுத் தொகையையும் வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லேக் ஹவுஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி மேன்முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்
செய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

August 9, 2026
பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட வழக்கு; நான்கு இராணுவ அதிகாரிகளை அடையாளம் காட்டிய ‘முரளி’?

August 9, 2026
Next Post
பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களால் அலுவலகத்திலிருந்து பின்பக்கத்தால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களால் அலுவலகத்திலிருந்து பின்பக்கத்தால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.