Tag: Srilanka

நுவரெலியாவில் முச்சக்கர வண்டி விபத்து; மூவர் படுகாயம்

நுவரெலியாவில் முச்சக்கர வண்டி விபத்து; மூவர் படுகாயம்

நுவரெலியா - கொத்மலை அருகே நடைபெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நானுஓயா - எடின்பரோ தோட்டத்தை நோக்கி ...

கிழக்கு உட்பட 5 மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

கிழக்கு உட்பட 5 மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

கிழக்கு உட்பட வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறித்த விடயத்தை ...

ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்

ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்

பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மசாஜ் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான பயணிகள் ரயிலில் ...

தாய்வானில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரணதண்டனை நிறைவேற்றம்

தாய்வானில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரணதண்டனை நிறைவேற்றம்

தாய்வான் நாட்டில் 5ஆண்டுகளுக்குப்பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மே 2024இல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும். 2020 ஏப்ரல் 1ஆம் ...

தொலைந்து போன அடையாள அட்டைகள் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

தொலைந்து போன அடையாள அட்டைகள் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய அடையாள ...

750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போகும் அனுர அரசு

750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போகும் அனுர அரசு

அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் ...

சிறைச்சாலையிலிருந்து கொண்டே அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

சிறைச்சாலையிலிருந்து கொண்டே அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

சிறைச்சாலையிலிருந்தே அறுகம்பேவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (17) கொழும்பு மேலதிக நீதவான் ...

வவுணதீவு வயல் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

வவுணதீவு வயல் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை, கேடைமடு வயல் பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17) பொலிசார் முற்றுகையிட்டவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் ...

அமேரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை; உயர் நீதிமன்றம் அனுமதி

அமேரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை; உயர் நீதிமன்றம் அனுமதி

டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இத்தடையை நிறைவேற்ற கூடாது என கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ...

74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

கடந்த பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருந்த வேட்பாளர்களில் தேர்தல் கால செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்குத் தொடர தேர்தல்கள் ...

Page 344 of 798 1 343 344 345 798
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு