Tag: Battinaathamnews

பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர்

பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர்

பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் திங்கள் கிழமை(17) காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ...

தேசிய மக்கள் சக்தி எம்.பியின் சகோதரன் கைது; வாகனம் விபத்து- ஒருவர் பலி

தேசிய மக்கள் சக்தி எம்.பியின் சகோதரன் கைது; வாகனம் விபத்து- ஒருவர் பலி

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் இன்று (14) காலை வென்னப்புவவில் விபத்துக்குள்ளானதில், உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; ஒருவர் கைது

வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; ஒருவர் கைது

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா, பெரியகாளைகோட்டைமடு, நெல்லிக்காடு ஆற்றுபகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை கடந்த (11) ஆம் திகதி பொலிசார் முற்றுகையிட்டு, ஒருவரை கைது செய்ததுடன், ...

இன்று முதல் தினசரி மின்வெட்டு மேற்கொள்ளப்படாது; எரிசக்தி அமைச்சு

இன்று முதல் தினசரி மின்வெட்டு மேற்கொள்ளப்படாது; எரிசக்தி அமைச்சு

நாடாளவிய ரீதியில் இன்று (14) முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் ...

வெல்லாவெளி பகுதியில் பாலத்தினை உடைத்து விபத்துக்குளான கார்

வெல்லாவெளி பகுதியில் பாலத்தினை உடைத்து விபத்துக்குளான கார்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்றைய தினம் (13) 5:45 மணியளவில் வேக கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தினை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது. இதன்போது காரில் ...

இன்று பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

இன்று பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் (Department of Government ...

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த யோசனை

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த யோசனை

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட ...

பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் கைது

பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் ஒரு பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்தடுவானாவில், ...

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்து; 28 பேர் படுகாயம்

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்து; 28 பேர் படுகாயம்

ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று ...

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கு ...

Page 303 of 941 1 302 303 304 941
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு