அவுஸ்திரேலியாவில் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது இனந்தெரியாத நபர் கத்திக்குத்து தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் உள்ள வில்லாச் நகரில் ...