கரடியனாறு பொலிஸ் பிரிவில் வாள்வெட்டு தாக்குதல்: 10 பேருக்கும் மேற்பட்ட குழுவினால் ஒருவர் பலி
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில ...










