Tag: srilankapolice

நீர்விபத்துகள் அதிகரிப்பு; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

நீர்விபத்துகள் அதிகரிப்பு; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

நீருடன் தொடர்புடைய விபத்துகள் அதிகரிப்பு காரணமாக இலங்கை பொலிஸ் கடற்படைப் பிரிவினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு – மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

வீதியில் கிடந்த பலாப்பழத்தால் ஏற்பட்ட விபத்து; 2 வயது குழந்தை உயிரிழப்பு – மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் வழுக்கி விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கேகாலை - அத்தனகொட, கரடுப்பனவத்த பிரதேசத்தைச் ...

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றுச் சுழற்சி; வடகிழக்கில் மீண்டும் கனமழை!

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றுச் சுழற்சி; வடகிழக்கில் மீண்டும் கனமழை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் இன்று இரவு உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ...

நோன்புக்கு முன் மின் விளக்குகள் ஒளிரச் செய்வதற்கு நடவடிக்கை; நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அறிவிப்பு

நோன்புக்கு முன் மின் விளக்குகள் ஒளிரச் செய்வதற்கு நடவடிக்கை; நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அறிவிப்பு

நாவிதன்வெளி பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒளிராமல் காணப்படும் மின்விளக்குகளை நோன்பு ஆரம்பிக்கும் முன்னர் ஒளிரச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நாவிதன்வெளி ...

‘நான் ஒரு சிங்கள பௌத்தன் அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்’; நாமல்

‘நான் ஒரு சிங்கள பௌத்தன் அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்’; நாமல்

நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 ...

இலங்கையின் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம்

இலங்கையின் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம்

இலங்கையில் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம் மாத்தளை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. மாத்தளை நகரில் பொது மக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூராகவும் தொல்லையாகவும் அமையும் குரங்குகள் புதிய முகாமுக்கு ...

ஆசிரிய வெற்றிடங்களுக்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை!; எம்.பி பிரபு

ஆசிரிய வெற்றிடங்களுக்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை!; எம்.பி பிரபு

வடக்கு மக்கள் மீது நம்பிக்கையினையும் நல்ல பாசத்தினையும் ஜனாதிபதி கொண்டுள்ளதன் காரணமாக பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ...

சர்வதேச ரீதியில் இலங்கை ஊழல் எதிர்ப்பு மதிப்பில் முன்னேற்றம்; 14 இடங்கள் முன்னேறி 107வது இடம்

சர்வதேச ரீதியில் இலங்கை ஊழல் எதிர்ப்பு மதிப்பில் முன்னேற்றம்; 14 இடங்கள் முன்னேறி 107வது இடம்

சர்வதேச ரீதியாக ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இன்று வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ...

முன்னாள் எம்.பி படுகொலை; 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் எம்.பி படுகொலை; 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...

Page 391 of 800 1 390 391 392 800
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு