பாரதிராஜா உயிரிழந்ததாக போலி செய்தி; மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பு
சிவப்பு ரோஜாக்கள், கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, வேதம் புதிது என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்த இயக்குநர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் ...
சிவப்பு ரோஜாக்கள், கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, வேதம் புதிது என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்த இயக்குநர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் ...
அரசு கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் 100 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச ...
கொழும்பின் புறநகர பகுதியான மோதரயிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து, குழப்பம் ஏற்படுத்திய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதன்போது உணவகத்தில் இருந்த மக்களைத் தாக்கி, பொருட்களை திருடியதாக கூறப்படும் ...
இந்தியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா - அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக ...
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் ...
ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட ...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சதோச லொறியை தவறாகப் பயன்படுத்தி ...
சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் மழைக்கால சூழ்நிலையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்துள்ளார். டெங்கு ...
வெனிசியூலா ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு , வெனிசியூலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் ...
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு ...
