சுமந்திரனையும், சாணக்கியனையும் நம்பும் தமிழர்கள் மடையர்கள்-ஒரு பொதுமகன்
https://youtu.be/4P82NfWggNA
https://youtu.be/4P82NfWggNA
2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 25 நாட்களில் இலங்கை 223,645 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் ...
அங்குலானை பிரதேசத்தில் நேற்று (2) செவ்வாய்க்கிழமை, 24 வயதுடைய பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சயுரபுர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ...
படுகொலைசெய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் ன் நேற்று மாலை தினம் தீப்பந்த போராட்டம் நடாத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு ...
டுபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு ...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, ...
2026 ஆம் ஆண்டில் 310,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பணியமர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த எண்ணிக்கையில் அதிகளவான ...
காலி - அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கலகொடை சுனாமிவத்த பகுதியில் உள்ள பாலர் பாடசாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ...
நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நாளை (28) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த கால வரையறையற்ற பணி நிறுத்தத்தை 48 மணித்தியாலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் ...
