Tag: election

யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உறுதி!

யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உறுதி!

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவான பொதுமக்களின் சொந்தக் காணிகளை மிக விரைவில் விடுவிப்பதற்குரிய உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கடற்றொழில் ...

கம்பஹா மற்றும் மஹர பிராந்தியங்களுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மற்றும் மஹர பிராந்தியங்களுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மற்றும் மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து!

மட்டக்களப்பு காத்தான்குடியில் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தில் திடீரெனப் பற்றிய தீ, தற்போது ...

கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை; நிரம்பி வழியும் நீர்தேக்கங்கள்!

கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை; நிரம்பி வழியும் நீர்தேக்கங்கள்!

வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை எதிர்பார்க்கப்படுவதால், கடற்றொழிலாளர்களும் கடற்படைச் சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறு ...

கட்டுநாயக்கவில் 80 மில்லியன் ரூபா ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்கவில் 80 மில்லியன் ரூபா ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு!

குஷ் ரக போதைப் பொருளை பெருமளவில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் ...

ராஜித சேனாரத்னவின் வெளிநாட்டு பயணத்தடை இரத்து

ராஜித சேனாரத்னவின் வெளிநாட்டு பயணத்தடை இரத்து

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும்!

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த ...

மற்றொரு தரமற்ற நிலக்கரி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில்!

மற்றொரு தரமற்ற நிலக்கரி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில்!

தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளதால் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று, கொழும்புத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள இலங்கை கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ ...

சர்வதேசச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ‘எல்டோ தர்மே’ குடும்பத்துடன் டுபாயில் கைது!

சர்வதேசச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ‘எல்டோ தர்மே’ குடும்பத்துடன் டுபாயில் கைது!

இலங்கையில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்ததும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் (Organized Crime Group) முக்கிய உறுப்பினருமான 'எல்டோ தர்மே' (Eldo Dharme) என்பவர் ...

குருக்கள்மடம் மனித புதைகுழியின் இறுதி அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

குருக்கள்மடம் மனித புதைகுழியின் இறுதி அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்றைய தினம் (26) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் ...

Page 68 of 713 1 67 68 69 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு