Tag: Srilanka

வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் ...

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம்

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம்

நாட்டில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது; அரச தரப்பு

மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது; அரச தரப்பு

வெளியேறுமாறு கேட்கப்படும் வரை காத்திருக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , தாம் தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ...

பழைய பெர்மிட்டை பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதியில்லை; ஜனாதிபதி அநுர

பழைய பெர்மிட்டை பயன்படுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதியில்லை; ஜனாதிபதி அநுர

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலை தற்போதைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு ...

இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசிய அர்ச்சுனா; வீதியில் இறங்கி போராடப் போவதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கம் எச்சரிக்கை (காணொளி)

இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசிய அர்ச்சுனா; வீதியில் இறங்கி போராடப் போவதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கம் எச்சரிக்கை (காணொளி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் ...

செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டு தொடர்பில் அனுராதபுர மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டு தொடர்பில் அனுராதபுர மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி ...

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; சமந்த வித்யாரத்ன

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு; சமந்த வித்யாரத்ன

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(21) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை

அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை

அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத தகுதியுடைய நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) ...

Page 316 of 780 1 315 316 317 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு