Tag: srilankanews

பரீட்சை முறைமை தொடர்பில் பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு

பரீட்சை முறைமை தொடர்பில் பிரதமர் ஹரிணியின் அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர் ஹரிணி ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நபரொருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நபரொருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, வருடக்கணக்கில் ...

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த டிசம்பர் 31ம் ...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்; மகிந்த ஜயசிங்க

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்; மகிந்த ஜயசிங்க

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி ...

இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம்

இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் 3.682 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ...

இறுதிச் சடங்கிலிருந்து வீடு திரும்பிய தம்பதியினர் விபத்தில் பலி

மாத்தளையில் சம்பவித்த விபத்தில் தம்பதி ஒன்று உயிரிழந்ததுடன், 3 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். பல்லேபொல, நாரங்கமுவ, மடவல உல்பத பகுதியில், குழு ஒன்றை ஏற்றிச் ...

இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு அறிவுறுத்தல்

இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றையதினம் (09) ...

கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படும் தென் எருவில் பற்று பிரதான வீதி;பொதுமக்கள் விசனம்

கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படும் தென் எருவில் பற்று பிரதான வீதி;பொதுமக்கள் விசனம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பல வீதிகளில் பொறுப்பற்ற விதத்தில் சிலர் கழிவுகளை வீசி வருவதாக பொதுமக்களும்,சுகாதார ஆர்வலர்களும் விசனம் ...

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு தொடருந்து சேவை

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு தொடருந்து சேவை

கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு தொடருந்து சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...

Page 312 of 805 1 311 312 313 805
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு