Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படும் தென் எருவில் பற்று பிரதான வீதி;பொதுமக்கள் விசனம்

கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படும் தென் எருவில் பற்று பிரதான வீதி;பொதுமக்கள் விசனம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பல வீதிகளில் பொறுப்பற்ற விதத்தில் சிலர் கழிவுகளை வீசி வருவதாக பொதுமக்களும்,சுகாதார ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் கழிவுகள் இவ்வாறு பிளாஸ்டிக், கண்ணாடி போத்தல்கள், விலங்கு கழிவுகள் போன்றவற்றை வீசி வருகின்றனர்.

குறிப்பாக குருக்கள்மடம், பெரிய கல்லாறு, துறைநீலாவணை போன்ற பல கிராமங்களினை ஊடறுத்து செல்லும் வீதிகளின் இருமருங்கிலும் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும் சுகாதார ஆர்வலர்களும், சுற்றாடல் துறை சார்ந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான கழிவுகள் தொடர்ந்து வீசப்படுவதனால் நீரேந்து பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு,வீதியை பயன்படுத்துவதனால் பல்வேறு நோய்கள் உருவாகும் சாத்திய கூறுகள் காணப்படுவதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் ச.அறிவழகன் தெரிவிக்கையில்,

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வெளிப்பிரதேசங்களை சேர்ந்த நபர்களே மோட்டார் வண்டிகளிலும், முச்சக்கர வண்டிகளிலும் குப்பைகளை வீச வருகின்றனர்.

அவர்களின் ஒரு சிலரை நான் கையும் மெய்யுமாக அவர்கள் குப்பைகள் வீசும் போது அவர்களை கண்டித்தும் விட்டு இருக்கிறேன்,எனினும் இவ்வாறு கழிவுகளை வீதியின் மருங்களில் குப்பைகள் கொட்டுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இவ்வாறு கொட்டப்படும் வீதியின் மருங்கிலும் இது குப்பை கொட்டுவதற்குரிய இடம் என விளம்பரப்படுத்தியுள்ளோம் மேலும் இன்னும் சில இடங்களில் இவ்வாறான பதாகைகளினை விளம்பரப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு காணப்படும் இடங்களை பக்கோ இயந்திரம் கொண்டு துப்பரவு செய்துள்ளோம் மேலும் இவ்வாரமும் இக் கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இவ்வாறு தொடர்ந்தும் ஈடுப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!
செய்திகள்

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

August 14, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

August 14, 2026
இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

August 14, 2026
5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

August 14, 2026
A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!
செய்திகள்

A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

August 14, 2026
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை
செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

August 14, 2026
Next Post
இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு அறிவுறுத்தல்

இடியுடன் கூடிய மழை; மக்களுக்கு அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.