Tag: Batticaloa

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட தேசிய நல்லிணக்க பொறிமுறையின் பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவி கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவி கைது

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (07) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார். ...

ரூ.10,000க்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி; அமைச்சர் அறிவிப்பு

ரூ.10,000க்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி; அமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் ...

மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்த வகையில் செயல்படுத்தப்படும் 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி ...

2027 வரை எந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாது; ஜனாதிபதி உறுதி

2027 வரை எந்தக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாது; ஜனாதிபதி உறுதி

அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் 777 பேர் கைது; போதைப்பொருள்கள் மீட்பு

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் 777 பேர் கைது; போதைப்பொருள்கள் மீட்பு

“முழு நாடும் ஒன்றாக” தேசிய விசேட சோதனை நடவடிக்கையின்போது நேற்று (06) 777 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சோதனையின்போது ஹெரோயின் 434 கிராமும் ஐஸ் ...

மட்டக்களப்பில் இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பில் இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட இளம் மீனவர்களுக்கான செயலமர்வு இன்று (07) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு ...

2026ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 3 இலட்சத்தைக் கடந்தது

2026ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 3 இலட்சத்தைக் கடந்தது

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு

கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ...

அடுத்த 3 ஆண்டுகளில் முழுமையான கல்விச் சீர்திருத்தங்கள்; 1–9 தரங்கள் மறுசீரமைப்பு திட்டம்

அடுத்த 3 ஆண்டுகளில் முழுமையான கல்விச் சீர்திருத்தங்கள்; 1–9 தரங்கள் மறுசீரமைப்பு திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை ...

Page 360 of 1138 1 359 360 361 1,138
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு